திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்...


அடுத்த வருடம் முதல் LPL போட்டிகளில் பல மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அவற்றுள் சில பின்வருமாறு:

  • அடுத்த வருடம் ஜூலை 29 போட்டிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜனவரி முதல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். 
  •  அடுத்த வருடம் புதிய அணியொன்று இணைத்துக் கொள்ளப்படும். அதாவது கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திருகோணமலையிலிருந்து அந்த அணி இடம் பெறும். 
  • அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு அணியிலும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இருவர் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்... திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்... Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.