8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை...


இலங்கை நீதிமன்றங்களில் சுமார் 8 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இவற்றை விசாரணைக்கு எடுக்க மேலும் 15 வருடங்கள் தேவைப்படும் எனவும் நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பீ. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 
எனவே இந்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக 
நீதிமன்றங்கள் மற்றும் நீதவான்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
இதேவேளை சிறைச்சாலை நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை... 8 லட்சம் வழக்குகள் நிலுவை... 15 வருடங்கள் தேவை...  Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.