இன்று ஆரம்பமானது கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம்!


கர்ப்பிணிகளுக்காக கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
தற்போது 2 லட்சத்து 76 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் நாடு முழுவதிலும் உள்ளனர். அவர்களுக்கான தடுப்பூசி படிப்படியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமானது கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம்! இன்று ஆரம்பமானது கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம்! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.