வழங்கப்பட்டது நீர் கட்டடணத்திற்கான சலுகைக் காலம்!


பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதால் நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் அவ்வாறானவர்களுக்கு ஒரு மாத காலம் சலுகை வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டது நீர் கட்டடணத்திற்கான சலுகைக் காலம்! வழங்கப்பட்டது நீர் கட்டடணத்திற்கான சலுகைக் காலம்! Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.