பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!


பலர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப்பிரிவு இவ்வாறான செயல் பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடியதொரு குற்றமாகும் என தெரிவித்துள்ளது. 
அறிக்கை ஒன்றை வெளியிட்டே பொலிஸ் ஊடகப் பிரிவு இவ்வாறு தெரிவித்துள்ளது. 
இது போன்ற போலியான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும், கொரோனா பரவலை தடுப்பதற்கான வேலைத் திட்டங்களுக்கு இடையூறாகவும் அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.