தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!


நேற்று (9) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ளற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. 
அதில். 
வன்னிப் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்கனவே ஏற்றியுள்ளமையும் குறிபப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா! தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.