பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!


சுகாதார பிரிவின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் பரிந்துரையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
எவ்வாறாயினும் ஜூன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.