முதன்முறையாக CID யின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்!


இலங்கையில் முதன்முறையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பெண்ணொருவர் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதிப் பணிப்பாளர் பதவிக்கே இவ்வாறு நியமிக்கப்பட்டவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முதுமால என்பவராகும். 
இவர் 2007.11.03 ஆம் ஆண்டு பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்துக் கொண்ட நிலையில் 14 வருடங்கள் சேவைக் காலத்தினை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக CID யின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்! முதன்முறையாக CID யின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.