திறக்கப்பட்டது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை!


தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் பொலன்னறுவையில் திறந்துவைக்கப்பட்டது. 
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 
1200 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை 2015 ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டது ஆகும்.
திறக்கப்பட்டது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை! திறக்கப்பட்டது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.