தடுப்பூசி ஏற்றிய பின்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியான தகவல்!


தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பின்னரும் கொரோனா தொற்று வந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என இந்தியாவின் பிரபல எய்ம்ஸ் வைத்தியசாலை ஆய்வு நடத்தியது. 
2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இவர்களில் யாருமே நீரிழிவு, உயர் இரத்த அழுத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் இல்லாதவர்கள். 
தொற்று ஏற்பட்டு மற்ற நோயாளிகளைப் போலவே ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை இவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் மரணம் நேரவில்லை. 
எனவே தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பின்னரும் கொரோனா தொற்று வந்தால் உயிரிழப்பு நேராது என்று இந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிய பின்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியான தகவல்! தடுப்பூசி ஏற்றிய பின்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.