ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் PCR இயந்திரங்கள் இலங்கைக்கு...


அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 PCR இயந்திரங்களை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் இலங்கை கடற்படைக்கு வழங்கியது. 
அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையால் 2 PCR இயந்திரங்களும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 PCR இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன, 
இந்த இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.
ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் PCR இயந்திரங்கள் இலங்கைக்கு... ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் PCR இயந்திரங்கள் இலங்கைக்கு... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.