நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை


2020 செப்டம்பர் மாதம் 30 திகதி காலாவதியாகவுள்ள வாகன சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுப்படியாகும் கால எல்லை டிசம்பர் மாதம் 31 திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. 
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குஹே மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
அ.த.தி.
நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.