கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர்

 


கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி Covid அறிகுறிகள் காரணமாக பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.