மினுவாங்கொட கொத்தனி: புலனாய்வு விசாரணையை ஆரம்பித்த அரசாங்கம்:


மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொவிட் கொத்தனி உருவாகியமை தொடர்பில் ஆராய்வதற்கு அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் இதற்கு பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதிப்பொலிஸ் மா அதிபர் சட்டத்ரணி அஜித் ரோஹண தெரிவித்தார். 
சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
மினுவாங்கொட கொத்தனி: புலனாய்வு விசாரணையை ஆரம்பித்த அரசாங்கம்: மினுவாங்கொட கொத்தனி: புலனாய்வு விசாரணையை ஆரம்பித்த அரசாங்கம்: Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.