மணமகனுக்கு வந்த கொரோனா 4 கிராமங்களை கட்டுப்படுத்தியது

 


குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற திருமண வைபவத்தின் மணமகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 
மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி தொற்று உறுதியானது. 
இதனைத் தொடர்ந்து 
அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 11 பேருக்கு நேற்று தொற்று உறுதிப் படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது. 
 இதன் அடிப்படையிலேயே கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மணமகனுக்கு வந்த கொரோனா 4 கிராமங்களை கட்டுப்படுத்தியது மணமகனுக்கு வந்த கொரோனா 4 கிராமங்களை கட்டுப்படுத்தியது  Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.