புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக...

P

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 
இது தொடர்பான பயிற்சி செயலமர்வு கடந்த 17ஆம் திகதி 20 ம் திகதிகளில் நடைபெற்றது. நாளை ஆரம்பமாகும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 
27 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாபிட்டிய கல்வி வலயம் தவிர்ந்த நாட்டின் 39 நிலையங்களில் 391 மதிப்பீட்டு அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இப்பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. 
 மேலதிக விபரங்களுக்கு 0112785231 / 0112785216 / 0112784037 என்ற இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.