ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர அறிக்கை


ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டையை பெற்று கொள்வதற்காக நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் தங்களுடைய விண்ணப்பங்களை கிராம சேவகர்களிடம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள அடையாள அட்டை பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர அறிக்கை ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர  அறிக்கை Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.